Header Ads



தடை விதித்தார் ரணில்

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுமதியின்றி, ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கட்சியின், நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலேயே மேற்படி அறிவுறுத்தல்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளாரென தகவல் தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.