Header Ads



யாழ்ப்பாணத்தில் மிருகபலிக்கு தடை - கொழும்பு நீதிமன்றத்தில் முறையீடு


ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியிடுதலுக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபனைத் தெரிவித்து, யாழ்ப்பாணம் - கவுணாவத்தை ஆலய நிர்வாகத்தினரால், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை, கவுணாவத்தை ஆலயம் சார்பில் சட்டத்தரணி வீ.கௌதமன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.