Header Ads



முல்தான் சுல்தான்ஸ் அணியில் சங்கக்கார


பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு இலங்கையில் இருந்து இரண்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற வீரர் குமார சங்கக்கார, முல்தான் சுல்தான்ஸ் அணியில் விளையாடவுள்ளார்.
அஞ்சலோ மெத்தீவ்ஸ் லாஹுர் கலண்டர்ஸ் அணிக்காக மேலதிக வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடர் எதிர்வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.