Header Ads



சவுதி அரசர் சல்மான் மீதும், இளவரசர் மீதும் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது - ட்ரம்ப்


"அரசர் சல்மான் மற்றும் சௌதியின் இளவரசர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறார்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

"இன்று அவர்களால் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் எல்லாம் பல காலமாக நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்தவர்கள்" என்று குறிப்பிட்டார்.

3 comments:

  1. இவர் மீது அவருக்கு அதிக நம்பிக்கை என்பதன் பொருள் அவருடைய யோசனையை இவர் சரியாக அமல்நடாத்திவைத்தார் என்பது தான். உலகில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் அனைவரும் அவர் ஒரு அங்கொட என்று பகிரங்கமாக சொல்லும் போது, அவர் இவருடைய பொஸ். நாளைக்கு மக்காவையும் மதீனாவையும் இடம்மாற்ற வேண்டும் என அவர் சொன்னால் இவர் அடுத்த நிமிடம் அவருக்காக இவர் அதனைச் செயல்படுத்துவார். உலகில் உள்ள முஸ்லிம்கள் அத்தனை பேரும் பச்ச மடையன்களா?

    ReplyDelete
  2. இந்த கைது நடவடிக்கையின் பின்னால் ஏதாவது மறைகரம் இருக்கலாம் என ஊகித்தது சரியாகிப்போய்விட்டது.
    அமெரிக்க வல்லூறுகளின் கரம் இங்கு விளையாடியுள்ளது. இனி அதன் கால் நகங்களுக்குள் சிக்குண்ட மாமிசமாகவே சௌதியைப்பார்க்க நேரிடும்.

    ReplyDelete
  3. வெறும் நாவு நுனியால் அடிக்குறிப்பு எழுதாமல் மண்டையை கொஞ்சம் பாவித்து எழுதுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.