கல்முனையில் சுனாமி பதற்றம்..?
இன்று (15) காலையில் கல்முனை பகுதி கடல் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகளின் நீர் மட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். கடல் நீர் உள்வாங்கியதாகவும் கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாடசாலைகளுக்குச் சென்ற தமது பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பாடசாலைகளுக்கு செல்லவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Why Question Mark?
ReplyDelete