Header Ads



வரவு-செலவுத் திட்டத்தில், அழகான கதைகள் உள்ளன

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அழகான கதைகள் உள்ளதாகவும் கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் இதேபோன்றுதான் காணப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 3 வீதமாவது நிறைவேற்றப்பட வில்லை.

சில அமைச்சுக்களுக்கு ஒரு சதம் கூட செல்லவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தையும் செயற்பாட்டின் போதுதான் பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.