Header Ads



திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதே, ஜிந்தோட்டை சம்பவம் - முஜிபுர் ரஹ்மான்

கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என தமக்கு தோன்றுவதாக ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும், அதனை பொலிஸ் உளவுத்துறையினர் ஏன் முதலிலே அறிந்திருக்கவில்லை, அவ்வாறு அறிந்திருந்தால் ஏன் அதற்குரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

1 comment:

  1. உங்கள் ஆட்ச்சியில் உங்களுக்குதெரியாமல் நடப்பது அரசாங்கம் முஸ்லீம் அமச்சறை முற்று முழுதாக அரசாங்கம் நிறாகரிக்கின்றது என்றுதெெளிவாவேதெரிகிறது

    ReplyDelete

Powered by Blogger.