Header Ads



பொதுபல சேனா, முஸ்லிம் தரப்பு பேச்சு நீடிக்கும்

பொதுபல சேனாக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுமென பேச்சுக்களில் பங்கேற்கும் முஸ்லிம் தரப்பினர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினர்.

தற்போது மியன்மார் சென்றுள்ள பொதுபல சேனா குழுவினர் இணங்கை வந்ததும், இப்பேச்சுக்கான திகதி பற்றி ஆராயப்படுமெனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பௌத்த தீவிரவாதியாக வர்ணிக்கப்படும் அசின் விராதுவை மியன்மார் சென்று சந்தித்துவிட்டு வந்திருக்கும் பொதுபல சேனாவுடனான இப்பேச்சுக்கள் முக்கியத்துவமிக்கதாக அமையுமெனவும் அத்தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

4 comments:

  1. "(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்."
    (அல்குர்ஆன் : 16:125)

    ReplyDelete
  2. தனது பெண்பிள்ளைகளையே உயிரோடு புதைத்த அக்கால அரபிகளை இஸ்லாத்தை கொண்டு புனிதர்களாக மாற்றிய, உள்ளங்களின் ஆட்சியாளனுக்கு இந்த ஞானசார போன்றவர்களை இஸ்லாத்தின்பால் ஆதரவாக அரவணைப்பது ஒன்றும் பெரியவிடயமல்ல.

    ReplyDelete
  3. அட அறிவுகெட்ட முஸ்லீம்தரப்பு முன்டங்களே - ஒங்களுக்கு மண்டையில என்னடா ஒண்ணுமில்லயாடா ??

    அவனுவ அசின்விராத்தை சந்தித்துவிட்டு வந்ததும் பேச்சு தொடரும் என்று சொல்ல - என்னடா ஒங்கட மண்டை நல்லாத்தான் கொழம்பிப் பெய்த்துதா ??

    இந்த பளுசேன தரோகிகள் என்பதற்கு இதைவிடவும் வேறுஎன்னடா சாட்சி ஒங்களுக்கு வேன்டிக்கிடக்கு - மக்குகளே...........

    ReplyDelete
    Replies
    1. Brother please keep your words.
      While your using media dont insuly our brothers.be calm.
      தனது பெண்பிள்ளைகளையே உயிரோடு புதைத்த அக்கால அரபிகளை இஸ்லாத்தை கொண்டு புனிதர்களாக மாற்றிய, உள்ளங்களின் ஆட்சியாளனுக்கு இந்த ஞானசார போன்றவர்களை இஸ்லாத்தின்பால் ஆதரவாக அரவணைப்பது ஒன்றும் பெரியவிடயமல்ல.

      Delete

Powered by Blogger.