Header Ads



ரோஹிங்யா அகதிகள் விவகாரம் - தேரருக்கு பிணை.!


சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரருக்கு இன்று -13-  பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கல்கிசைப் பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்யா அகதிகளை தங்க வைத்திருந்த வீட்டுக்கு முன்பாக கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று -13 கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. ஓரிரு நாள் விளக்கமறியல்.

    அதன்பின் பிணை என்னும் நிரந்தர விடுதலை.

    இலங்கையில் பிக்குமாருக்கு தண்டனையேது?

    ReplyDelete

Powered by Blogger.