Header Ads



உயிரிழந்த யாசகரின் பையிலிருந்து 80,000 ரூபா

பண்­டா­ர­கம, மொரன்­து­டுவ நுபே சந்­தியில் உயி­ரி­ழந்த யாசகர் ஒரு­வரின் சட்டைப் பையி­லி­ருந்து 80,000 ரூபாவை கண்­டெ­டுத்த­தாக மொரன்­து­டுவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மேற்படி நபர் சில கால­மாக மொரன்­து­டுவ பிர­தே­ச­வா­சி­க­ளிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்­துள்ளார். இந்த யாசகர் தொடர்பான தக­வல்கள் எதுவும் தெரி­யா­தென பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்றனர்.

பெல்­பொல என்ற பெயரில் இந்­த­நபர் நட­மாடி வந்­துள்ளார். இந்த யாச­கரின் சடலம் களுத்­துறை நாகொட வைத்­தி­ய­சா­லையின் சவச்­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

No comments

Powered by Blogger.