Header Ads



இன்றும் ஜிந்தோட்டயில் 2 வன்முறைகள்

காலி கட்டுகொட - நுகெதுவை பகுதியிலுள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றின் மீது இன்று -19- அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் நபருக்கு சொந்தமான இந்த தும்பு தொழிற்சாலை மீது, அதிகாலை 1 மணியளவில் தீ வைக்கப்பட்டதாகவும், பின்னர் பிரதேச வாசிகளால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பள்ளிவாயல் மீது பெற்றோல் குன்டு வீசப்பட்டுள்ளது. எனினும் அது வெடிக்கவில்லை.

இச்சம்வங்களை ஜிந்தோட்டயைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.

1 comment:

  1. These can happen during Curfew only in Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.