காலி - கிந்ததொட்ட பகுதியில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 பேருக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment