மன்னர் அப்துல்லாவின் மகன், 1 பில்லியன் டாலர் உடன்படிக்கையில் கீழ் விடுதலை
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட செளதி அரேபியாவின் இளவரசர் மிதெப் பின் அப்துல்லா, மூன்று வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரியாசனத்திற்கான போட்டியாளராக பார்க்கப்பட்ட மிதெப், ''ஏற்கத்தக்க உடன்பாடாக'' ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக நவம்பர் 4-ம் தேதி கைது செய்யப்பட்ட 200க்கும் அதிகமான அரசியல் மற்றும் தொழில் பிரபலங்களில் இவரும் ஒருவர்.
மேலும் 3 பேரும் செளதி அரசுடன் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
''ஆம், இளவரசர் மிதெப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.'' என அரசுக்கும் மிகவும் நெருக்கமான ஒரு தகவல் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
இளவரசர் முகமது பின் சல்மானின் உறவினரான இவர், செளதி தேசிய ராணுவத்தைத் தலைமை தாங்கியவர்.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் அரசியல் செல்வாக்கு உள்ள அரச குடும்பத்தவர் இவர்.
முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மகனான இவர், கைது செய்யப்படுவதற்கு சில நேரத்திற்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முக்கிய இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரியாத்தில் உள்ள ஆடம்ப ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
This is another show off .
ReplyDeleteHis money is shared between ruling elite .
This will continue for some times
Seems Atteeq Abu knows everything? Fear Allah for you statements.. They are to be answered on One Day
ReplyDeleteYou fear Allah for supporting most ruthless dictators of Muslim world..
ReplyDeleteWho gave them ruling power.
Is it Saudi people
They all hate them .
They are like slaves.
With SISI and all gulf country want to destroy Islam.
Isis is created by them all
இஸ்லாத்தைக் கூறு போடுவதற்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்.
DeleteIslam is free from all dictarship from Hajjaj to SISI.from Saudi kings to any Muslim dictator.
ReplyDeleteWhy they have enslaved Muslim community in each part of Muslim world ..
Islam is not all about bida talks alone.
Islam is all about sizse of your beards and jubaa.
Islam is all affairs of life from politics to prayers
From prayers to poor people suffering
From your Iman to your health.
Who give them power to accumulate wealth of public
இஸ்லாத்தை பிறருக்கு சொல்ல முன் அதை நீங்கள் எடுத்து நடவுங்கள்,
Deleteஉம்மைத் திருத்து உலகம் திருந்தும்.
சௌதி என்ற நாடு உருவாக்கப்பட்டது இஸ்லாத்தின் எதிரிகளினால். சௌதி மக்களின் மனனிலையைப்பற்றி எந்த அறிவும் இல்லாமல், உலக அரசியல் பற்றி எந்த தெளிவும் இல்லாமல், சௌதியின் கொடுங்கோல் ஆற்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்கும் பல முட்டாள்கள் இங்கே உள்ளனர்.
ReplyDeleteஇவர்கள் இன்றய உலக அரசியல் நிகழ்வுகள் பற்றி தாங்கள் இருக்கும் சிறு வட்டத்துக்கு வெளியே சென்று உலக செய்திகளை நம்பகமான, சுரந்திரமான செய்திகள் மூலம் பெற்றுக்கொல்ல வேண்டும். யெமனில் யுத்தம் செய்யும் சௌதி மூலம் நடக்கும் அனியாயம் பற்றி இந்த இணையதளம் ஏண் எதையும் எழுதுவதில்லை.
Saudees are not angles to be 100% perfect... They too have good and bad people like people in our country and other.
ReplyDeleteWe support their GOOD and not the BADE side... BUT we do not support the WRONG talks toward their GOOD ACTS.
Groups in the name of Islam Brain washes some of our brothers to be negative minded always against Suadi. Be Neutral be a TRUE Muslims to support their GOOD an oppose their BADE.
Let us correct our life in good way before trying to correct the Rulers.
யமனில் குழந்தைகள் கொல்லப்படுவதை விட உமது ஷீயா
ReplyDeleteஹூதி சகோதரர்கள் கொல்லப்படுவதே பெரும் வேதனையாக இருக்கிறது.
சத்தியத்தை அழிக்க முயற்சிக்காதீர்கள்.
எத்தனை பேர் சேர்ந்தாலும் சூரியனன கையால்ம மறைக்க முடியாது.