Header Ads



நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தவறினர், 1000 சிறப்பு அதிரடிப்படையினர் குவிப்பு


ஜிந்தோட்டையில்  நேற்றிரவு இடம்பெற்ற பதற்ற நிலைமையின் போது பள்ளிவாயல், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன தீ வைக்கப்பட்டும், கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியும் இருந்தன. பொலிஸார் குவிக்கப்பட்ட போதும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

200 காவல்துறையினரும், 1000 சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. grate job by Sri Lsnkan police and special task force. Bought the situation under control. Once again excellent job.

    ReplyDelete

Powered by Blogger.