நேற்றைய பேச்சில், ஞானசாரர் இல்லை
-AAM. Anzir-
முஸ்லிம் தரப்புக்கும், பொதுபல சேனாக்கும் நேற்று திங்கட்கிழமை (23) கொழும்பில் நடைபெற்ற 4 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஞானசாரர் பங்கேற்கவில்லை.
குறித்த பேச்சில் தன்னால் பங்கேற்க முடியாதென ஏற்கனவே ஞானசாரர் அறிவித்துள்ளார்.
எனினும் அடுத்துவரும் பேச்சுக்களில் அவர் பங்கேற்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment