Header Ads



உயிர் வாழ, உதவிக்கரம் நீட்டுவீர்

அஸ்ஸலாமு அழைக்கும்...

கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன்
முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் (ICU) உயிருக்கு  போராடிக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு இரண்டு சிறுநீரகமும் முற்றாக செயலிழந்து விட்டதனால் மிக அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இவரது உயிருக்கு ஆபத்து என்று வைத்தியர்கள் கூரிவிட்டனர்.

இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் குறைந்தபட்சம் 35 இலட்சம் தேவைப்படுகின்ரது. இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதால், அவர்களினால் அவ்வளவு ஒரு பெரிய தொகையினை திரட்ட முடியாமல் உள்ளனர். அதனால் தனவந்தர்கலின் , கொடையாளிகளின் உதவியை எதிர்பார்க்கின்ரார். உங்களால் முடியுமான பண உதவியை கீழ்வரும் அவரது வங்கிக்கனக்கில் வைப்பிலிடுமாரு வேண்டுகிரார்.

முஹம்மட் தசூர் முஹம்மட் முபாஸ்
வயது 22.

முகவரி
-மாலிந்துரை,
பிரதான வீதி,
கிண்ணியா 04.

T.p no.0779738704

A.j Mohamed thasoor
A/c no.70931329
Bank of Ceylon.

A/C No.117754314229
SAMPATH BANK

"மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” 
(அல்குர்ஆன் : 5:32)



No comments

Powered by Blogger.