Header Ads



மாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக, செயற்பட வைக்க முயற்சி

தீய சக்திகளினால் தடைகள் ஏற்பட்டாலும் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கியே தீருவோம். நல்லிணக்கத்திற்கு புதிய அரசியல் அமைப்பே ஒரே தீர்வு என அமைச்சர் லக்ஷ்மன்  கிரியல்ல தெரிவித்தார். 

மாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக செயற்பட வைக்கவே ஒருசிலர் முயற்சித்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியலமைப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள்  முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

2 comments:

  1. இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவையற்றது. அதனால் மோசமான பிளவுகளே இனங்களிடையே உருவாகும்

    ReplyDelete
    Replies
    1. What is the worst issue??
      40% islamic population will shrink into 20%.
      Why are you demanding the east where Tamilians are original ingabitants for radical muslims, how do you fell if anybody from tamil community interfere with your women members of your family??

      Delete

Powered by Blogger.