Header Ads



மண்மேடுகளுக்கு அருகில் இருந்து, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண் சரிவு ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மண் மேடுகளை  அண்மித்து வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.