Header Ads



டுபாய், குவைத் நாடுகளில் கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள்


யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட தினத்தை டுபாய் மற்றும் குவைத் நாடுகளில் நிணைவுபடுத்தும் நிகழ்வுகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை - 29) பங்கேற்றனர்.

இதன்போது குறித்த நாடுகளில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.