Header Ads



இந்தியாவிலிருந்து ரோஹின்யர்களை வெளியேற்ற தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு


மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டு கலவரம் தொடர்பாக அந்நாட்டிலிருந்து அதிக அளவிலான ரோஹிங்கா முஸ்லிம்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்மடைந்து வருகின்றனர். 

இவர்களால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்பதால், அவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடும் படி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இவ்வழக்கை இன்று -13- விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரோஹிங்கா அகதிகளை இந்தியாவில் இருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.