Header Ads



இஸ்லாத்தின் பெயரால், மக்களை பிளவுபடுத்தும் செயல் - மலேசிய கவலை


நாட்டில் இஸ்லாத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயல்கள் நடப்பது குறித்து மலேசியாவில் உள்ள ஒன்பது அரச சுல்தான்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிறித்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் இந்து சிறுபான்மையினர் மீது சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றிய அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில் மலேசியாவிலுள்ள தனி மாகாணங்களுக்கு பெயரளவுக்கு தலைமை வகிக்கும் இந்த ஆட்சியாளர்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்துக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் இரண்டு மாகாணங்களிலுள்ள பொது சலவை இயந்திர சேவை நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களை தடை செய்தன.

அவர்களது செயல்களுக்கு இந்த சுல்தான்கள் கண்டனம் தெரிவித்த பிறகு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்க ஒப்புக்கொண்டனர்.

இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். (மலேசியாவில் 60%க்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

8 comments:

  1. இது வெறுக்கத்தக்க செயெல், ஏனய இஸ்லாமிய நாடுகளும் ம,கிழக்கு நாடுகளைப்போல் மாறாமல் மனித சமத்துவத்துடன் நடப்பதே இஸ்லாம் காட்டும் உன்னத வழி...

    ReplyDelete
  2. மலேசியாவிற்கு பஞ்சம் பிழைக்க போன தமிழ் அடிமைகளுக்கு அளவிற்கு அதிகமாக இடம் கொடுத்தால் கடந்த காலங்களில் இலங்கையை போன்று அங்கும் பயங்கரவாதம் வலுப்பெறும். அங்குள்ள திமிர் பிடித்த தமிழ் அடிமைகளை கொஞ்சம் தட்டிவைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. Gt x தேவையற்ற விமரசனத்தை தவிர்த்து மலேசியர்களின் முன்மாதிரியான இராஜதந்திரத்தை பாராட்டி ஏனைய நாடுகளுக்கும் சமுகங்களுக்கும் இதனை எத்திவைப்போம்.

      Delete
    2. முன்மாதிரியாகவும் பொறுமையாகவும் அளவுகடந்து அங்குள்ள முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அங்கு கூலி வேலைக்கு சென்ற அடிமைகள் தாங்கள் ஒரு முஸ்லிம் நாட்டில் வாழ்கின்றோம் என்பதை மறந்து வாழ்கின்றனர். அவர்களை கொஞ்சம் தட்டி வைக்க வேண்டியது காலத்தின் தேவை. இல்லையென்றால் வெகு விரைவில் இலங்கையை போல் தீவிரவாதம் செய்வார்கள்

      Delete
  3. Please don't comment to hurt others feeling. we have to respect other relegion's people who are co existing with Muslims

    ReplyDelete
  4. வரலாற்றில் இஸ்லாம் ஒரு போதும் சாதி,சமயம்,பிரதேச வாதம் கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை. அது யாராக இருந்தாலும் நீதி, நியாயங்களை மட்டுமே கருத்திற் கொள்ளும்.

    ReplyDelete
  5. Gt x,
    கிறிஸ்தவ நாடுகளுக்கு தற்போது பஞ்சம் பிழைக்க போய், அங்கு பயங்கரவாத்த்தில் ஈடுபடும் முஸ்லிம்களை என்ன செய்வதாம்?
    அங

    ReplyDelete
  6. இஸ்லாமும் குரானும் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல, அது இந்த உலகில் வாழுகின்ற அனைவருக்கும் சொந்தம். என்ன நங்கள் இப்போது இஸ்லாத்தை பின்பற்றுகின்றோம் மற்றவர்கள் நாளை பின்பற்றுவார்கள் அவ்வளவுதான், பின்பற்றியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் இந்த உலகம் அழியாது.

    அதனால், மற்றய மதங்களை இப்போதைக்கு பின்பற்றுபவர்களும் எம்முடைய நண்பர்களாக பார்த்து அரவணைத்து நன்மார்கத்தை அவர்களிடத்தில் எத்திவைப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.