Header Ads



"கருப்பு ஒக்டோபர்" பிரான்ச் தூதுவருடன், வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்பு

JMC - I அமைப்பு இரண்டாவது வருடமாக பிரான்சில் ஏற்பாடு செய்துள்ள கருப்பு ஒக்டோபர் நிகழ்வில்  பிரான்ச் நாட்டுக்கான இலங்கத் தூதுவர் புத்தி கே. அதாவுட  அதீதியாக பங்கேற்கவுள்ளார்.

இவருடன் பிரான்ச் நாட்டு தூதரக முதல் செயலாளர் மங்கள ரணசிங்க மற்றும் டமித்த ஹேவவிக்கிரம ஆகியோருடன் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மியன்மார் மனித உரிமை பிரதிநிதிகள் உள்ளிட்ட மற்றும் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

காலம்:  29-10- 2017

நேரம்:  17:00 – 20:30

இடம்:  UFB Centre, 91 Av.Paul Vaillant Courtiere,  La Courneuve.

No comments

Powered by Blogger.