Header Ads



1,333 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தஞ்சம் - முஸ்லிம்களே அதிகம் (முழுவிபரம் இணைப்பு)


புகலிடம் கோரி பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மற்றும், இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கு சென்றவர்களின் தொகை வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டார். இதன்படி,

2017 ஆகஸ்ட் 31 வரை இலங்கையில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை மொத்தம் - 728

ஆப்கானிஸ்தான் - 113

ஈரான் - 07

மாலைதீவு - 08

மியன்மார் - 35

பாகிஸ்தான் - 533

பாலஸ்தீனம் - 10

சோமாலியா - 1

சிரியா - 14

துனிசியா - 1

யேமன் - 6

2017 ஆகஸ்ட் 31 வரை வரை புகலிடம் கோரி இலங்கையிருந்து வேறு நாடுகளுக்கு சென்றோரின் மொத்த எண்ணிக்கை - 605

ஆப்கானிஸ்தான் - 77

ஈரான் - 11

மாலைதீவு - 3

மியன்மார் - 1

நைஜீரியா - 2

பாகிஸ்தான் - 504

யேமன் - 7

No comments

Powered by Blogger.