Header Ads



உதவிக்கரம் நீட்டுவோம்...

மன்னார் பெரியமடுவை சேர்ந்த தற்போது புத்தளம் ஹூசைனியா புரத்தில் வசிக்கும் சகோதரர் N. M #பைசல்  #இருதயம் மற்றும் #சிறுநீரக நோயால் பீடிக்கபட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றார்

04 #பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு ஏழைத்தாய் ஈன்ரெடுத்த மகன் என்பதுடன் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர் 

முதலில் இவருக்கு #இருதய நோயை குணப்படுத்த சத்திர சிகீச்சை செய்ய வேண்டியுள்ளது 

இருதயத்தில் 07 #அடைப்புக்களுடன் சுவாசத்திற்கு பெரிதும் அவதியுறும் இவரை வைத்தியப்பரிசோதனைக்கு உட்படுத்தியபோது #சென்ரல் வைத்தியசாலை  வைத்தியர் #Shandrike #Ponnamperuma மிகவும் #அவசரமாக சத்திர சிகீச்சை செய்யுமாறு பணித்து இதற்காக 900 000/- #இலட்ச்சம் தேவைபடும் எனவும் அறிக்கையினை வழங்கியுள்ளார்.

இறைவன் வழங்கிய அருட்கொடைகளை தாராளமாக வழங்க காத்திருக்கும் உயரிய உள்ளம் கொண்ட #தனவந்தர்களே இவரின் நிலையினை நிவர்த்தி செய்ய உங்களின் உதவிக்கரங்களை பெருமனதுடன் நீட்டுங்கள் #இறைவன் உங்களுக்கு அருள்புரிவான்.

"இரக்கமுள்ள எங்களின் இறைவா சகோதரர் #பைசலின் நோயை #பரிபூரணமாக குணமாக்கி இதற்காக #யாரெல்லாம் உதவிக்கரம் நீட்டுகின்றர்கலோ அவர்களுக்கும் உனது #பரகத்தை செய்தருள்வாயாக.

வங்கி விபரம் : - 

N. M. பைசல் 
இலங்கை வங்கி
புத்தளம் கிளை
#இல - 7961721

தொடர்புக்கு :- F. M. பாரிஸ் - 0714814171
A. C. M. பைசல் - 0713163060


No comments

Powered by Blogger.