Header Ads



இஸ்ரேல் நாட்டவர் கைது

வீரவில - வெலிகத்த பிரதேசத்தில் வீசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியிருந்த இஸ்ரேல் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரவில காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய, குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.