Header Ads



சர்வதேசத்தை ஏமாற்ற மைத்திரி + ரணில் செய்யும் சதி

-Azeez Nizardeen-

சிங்கள இனவாதிகளைக் கைது செய்யும் பொலிசாரின் நடவடிக்கை ஒர் ஏமாற்று வித்தை என்பதை இன்னும் சில நாட்களில் புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம்கள் விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு அறவே இல்லை என்பதை கடந்த காலங்களில் இந்த டேன் பிரியசாத் என்ற இனவாதிக்கு எதிராக நான் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடுகளின் பின்னர் உணர்ந்து கொண்டேன்.
இவர்களுக்கு எதிராக பொலிசார் மிகவும் இலகுவான சட்டங்களின் கீழேயே வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மஹிந்தவின் அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது.

இந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்ற பெயரை விட 'சிங்கள ஆட்சி' என்ற பெயரே சாலப் பொருந்தும்.

மைத்திரி மற்றும் ரணிலின் ஆலோசனையின் அடிப்படையில்தான் பொலிசார் ஒரு பக்கச் சார்பாக செயற்படுகின்றனர்.

தற்போதைய கைதுகள் கூட சர்வதேசத்தை ஏமாற்ற மைத்திரி ரணில் கூட்டு செய்யும் சதியே தவிர வேறில்லை.

4 comments:

  1. ரனிலும் மைத்திரிபால வும் மிகப்பெரிய இனவாதிகள். ..

    ReplyDelete
  2. Very planned drama by rail and my mythri ponnoyo. ..
    Oh .. don't believe them ...v muslims should getogether and make a firm unity in our community to tackle this communal issues in future.....

    ReplyDelete
  3. Very planned drama by ranil and my mythri ponnoyo. ..
    Oh... muslims don't believe them ...v muslims should getogether and make a firm unity in our community to tackle this communal issues in future.....

    ReplyDelete
  4. Need international attention for the Law and Order establishment in Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.