Header Ads



இலங்கை முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்

இலங்கை முஸ்லிம்களின், வாழ்வுரிமையை பாதுகாப்போம்

வீடியோ

8 comments:

  1. அமைதியாக இருந்தால் போதும் வாழ்வுரிமை கிடைக்கும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முன்னோர்கள் வாய் திறக் காமல் எதையும் பெறவில்லை.அ மைதியாக இருந்தால் வாலும் கிடை க்காது.அடிமேல் அடித்தாத்தான் அ ம்மியும் நகரும் என்பதை போல.

      Delete
  2. எம் முன்னோர்கள் எல்லாம் பெற்றுத் தந்துள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.நீங்க பொத்திட்டு இருந்தாலே போதும்.

    ReplyDelete
  3. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
    அஸ் ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரக்காத்துஹூ
    "ஈமான் கொண்டவர்களே ஈமான் கொள்ளுங்கள்".......இதுவே தேவை நமக்கு......
    இன்ஷா அல்லாஹ் எல்லோரிடமும் ஈமான் சரியாக இருந்தாலே வாழ்வுரிமை தானாக வரும். அது அளவற்ற அருளாளனின் அன்பளிப்பு.
    வாழ்வுரிமைக்கு அப்பால் சவூதி இளவரசரினால் கண்டுபிடிக்கப்பட "மிதவாத இஸ்லாம்" என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கம் தாங்கோ.

    ReplyDelete
  4. Yes, our progenitor has got everything for us, but now a days we are loosing all the rights because of our political leaders.

    ReplyDelete
  5. பிரபாகரனும் அடிமேல் அடிதான் அடிச்சாரு ஆளக்காணல, எப்ப பார்லிமெண்டில், மாகாண சபையில் பிரதிநிதிகள் கூடினார்களோ, அன்றே முஸ்லிம்களுக்கு அழிவு ஆரம்பித்து விட்டது, சேர் பதியுதீன், சேர் ராஸிக் பரீட் காலங்களில் முஸ்லிம் மக்கள் உரிமையுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்தனர். பிரதிநிதிகள் கூடி கணடதுகள் எல்லாம் நிர்வாகத்திக்கு வந்து விலை போய் முஸ்லிம்களை காட்டி கொடுத்து, அவங்க தான் அப்படி என்றால் இந்த ஜமாஅத் துகளும் அப்படி தான் இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரனுக்கு உச்சநிலை அதிகாரம் கிடைத்தது ஆ

      Delete
  6. You are awesome and your dialogue delivery is perfect, my wishes to you always.

    ReplyDelete

Powered by Blogger.