Header Ads



ஜனாஸா அறிவிப்பு - முகம்மது சியாத்


அஸ்ஸலாமு   அலைக்கும்.

யாழ்,சோனகதெரு, நாவலர் வீதியைச்( கலீபா அப்துல் காதர் வீதி ) சேர்ந்த முகம்மது சியாத் நீர்கொழும்பில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

பாத்திமா சாபியாவின் கணவரும்,  ஸம்ஸம், ரோஷன் (அர்ஷத் டெயிலர்ஸ், நீர்கொழும்பு) பாத்திமா சப்னா ஆகியோரின்  தகப்பனாரும், பாத்திமா அஹ்மதா மற்றும் மர்ஹூம்களான சாலிஹா, ஹமீதா ஆகியோரின்  சகோதரரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 15/10/2017 ) அஸர் தொழுகையின் பின் நீர்கொழும்பு, பெரியமுல்ல,முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்.

கல்கட்டுவ வீதி,செல்லகந்த,நீர்கொழும்பு.

No comments

Powered by Blogger.