Header Ads



விஸ்வரூபமெடுக்கும் சாய்ந்தமருது, பிரதேச சபைக்கான போராட்டம்


-எம்.வை.அமீர்-

மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை தடை செய்யாதீர்கள் வேண்டுமானால் எங்களை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா அம்பாறை பிராந்திய எஸ்.எஸ்.பி. யிடம் தெரிவித்தார்.

உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்னெடுக்கும் போராட்டத்தின் இரண்டாம் நாளான 2017-10-31 ஆம் திகதி பாரிய வீதிமறியல் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. குறித்த மறியல் போராட்டத்தை ஒதுங்கி நின்று முன்னெடுத்து போக்குவரத்துக்கு வளிவிடுமாறு எஸ்.எஸ்.பி. கூறியபோதே தலைவர் கைது செய்யுங்கள் என்று உருக்கமாக தெரிவித்தார்.

தங்களது கோரிக்கை இன்று நேற்று முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என்று தெரிவித்த அவர், இது யாருக்கும் எதிரானது அல்ல என்றும் நியாயங்களை பெற பொலிசாரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தீர்வு கிடைக்கும்வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.

3 comments:

  1. செய்தியை இணையத்தில் படித்து அறிந்து கொள்ளும் போது மிகவும் வேதனையாக உள்ளது

    இரண்டு ஊர்களையும் பிரிப்பதால் எதிரிகளுக்கு தான் அது நன்மையாக இருக்கிறது இது கல்முனை சார்ந்த ஊர் மக்களுக்கு மிகவும் பெரும் ஆபத்தான ஒன்று

    மேலும் கல்முனை சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமையை ஜெமீல் என்ற மாங்கா மடையனும் றிசாத் அமைச்சரும் சேர்ந்து அழிக்க துடிக்கிறார்கள் என்பது செய்தியை படித்ததில் இருந்து இரண்டு ஊரின் அமைதியை குழப்புவதை இந்த அமைச்சர் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பதில் தெளிவாக எமக்கு புரிந்தது

    தகுதி இல்லாத பிரதேச வாதம் பேசும் மர கலண்ட ஜெமீல் என்ற இந்த மாங்கா மடையனுக்கு அமைச்சர் றிசாத் இடம் கொடுத்து வைத்து கொண்டு இருப்பது கல்முனை சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தான ஒன்று

    அமைச்சர் றிசாத் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு ஜெமீல் என்ற இந்த நயவஞ்சகனை கட்சியில் இருந்து துரத்தி அடிக்க வேண்டும் அவனுக்கு அரசியல் விலாசம் என்ற ஒன்றை அழிக்க வேண்டும் அப்போது தான் கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு அமைதியான ஒரு சூழ்நிலை உருவாகும் என்பது நிச்சயம

    இந்த ஜெமீல் என்ற நாயின் கிருக்குத்தனத்திற்கும் அவன் பின்னால் நிற்கும் காவாலிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும்

    ReplyDelete
  2. சிறந்த அறிவிப்பு. பிரதேசவாதம் பேசும் முஸ்லிம்களே நீங்கள் சுகம் காண இன்னொரு முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் அடிப்படைவாதிகளிடம் அடிமையாக்கி துரோகம் இழைத்துவிடாதீர்கள்

    ReplyDelete
  3. People were leaving peacefully in both villages, but nowadays new topic seperation sparked, our people acct look like uneducated in Islamic way and politically,
    The man who was a teacher , were given authority for control Masjith and people , that's why we always say , responsibility need to be given person who has Islamic knowledge and thackuwa for this kind of position, now you we can see how he directing the people using Masjith.
    How our prophet (Sallalahuwassallam) work hard to bring unity with Ummah,, how Quran and Hadith emphasis the Unity, But here you can see this cowards speaks separation and fithna between our Umma.
    O people think , you are on the street with your future generation, you are teaching them racism and fight between Muslim, you are making grave sin, Allah may forgive all of us,
    Don't follow the leaders who teach you to separate Umma.

    ReplyDelete

Powered by Blogger.