உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்தவருடம் ஜனவரி மாதத்தில் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
Post a Comment