நாங்கள் புத்த மதத்தை, தழுவுகிறோம் என்று சொல்லியிருந்தால்...
மியான்மரில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று, பசியோடும் பட்டினியோடும் தவித்து வருகிறார்கள்.
ஒரே ஒரு வார்த்தை நாங்கள் புத்த மதத்தை தழுவுகிறோம் என்று சொல்லியிருந்தால் அவர்கள் சொந்த மண்ணிலேயே உயிரோடும், குடியுரிமையோடு, சொகுசாகவும் வாழ்ந்திருப்பார்கள்.
உயிர் போனாலும் பரவாயில்லை, அகதிகளாக அடுத்த நாட்டிற்கு சென்றாலும் பரவாயில்லை, பசியோடும், பட்டினியோடும் செத்தாலும் பரவாயில்லை,
ஆனால் நாங்கள் ஒருபோதும் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வை விட மாட்டோம்.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதர் என்ற கொள்கையை ஒருபோதும் விட மாட்டோம் என்று ஈமானில் உறுதியுள்ளவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
பெளத்த மதத்திற்கு மாறினாலும் அவர்களை பங்களாதேஸ் பெளத்தர்களாக தான் பார்பார்கள் உயர்சாதி என்று கூறும் இந்துக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று பிற இந்துக்களை ஒதுக்குவதுமாதிரி உண்மையான விடயம் யாதெனில் எண்ணெய் அகழ்வதற்காக அமெரிக்க தூண்டுதலுடன் இந்தியாவின் ஆசிர்வதத்துடன் நடைபெறுகிறது துப்பரவாக்கும் பணி
ReplyDelete@ varan, your 100000% correct
ReplyDeleteயா அல்லஹ் இந்த மக்களின் பாவங்களை மன்னிப்பாயாக.
ReplyDeleteஅவர்களுக்கு உனது அருளைச் கொடுப்பாயாக,
அவர்களது பசி பட்டிணிகளைத் தீர்த்து வைப்பாயாக.
அவர்களது பலவீனங்களைநீக்கி விடுவாயாக.
நிரந்தரமான இருப்பை ஏற்படுத்துவாயாக.
ஆமின்