Header Ads



ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட, அக்மீமன தேரர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புகலிட கோரிக்கையாளர்களுக்கான பிரிவின் அனுமதியுடன் கல்கிஸ்ஸ பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டமையினால் அண்மையில் அவர் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிட்டதக்கது.

No comments

Powered by Blogger.