Header Ads



குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை - ஐ.தே.க. தீர்மானம்

நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அக் கட்சியின் செயற்குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பட்டார குறிப்பிட்டுள்ளார். 

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.