Header Ads



பாராளுமன்றத்திற்கு குண்டு அடிக்க வேண்டும் - விமலின் சகா அறிவிப்பு


அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனைகள் நாடாளுமன்றத்தினால் அனுமதிக்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்றம் குண்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்

சகல அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு கையளிக்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்றம் அவசியம் இல்லை.

நாடாளுமன்றம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அனுமதிக்குமானால், நாடாளுமன்றமோ அல்லது அமைச்சரவையோ அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு இரண்டாக பிளவு படுவதனை தடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணியினர் தமது உயிரையும் பணயம் வைக்க தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Yes muslims we appreciate it we dnt need federal or north east merg. Muslims must need to join with mahinda's joined opposit for anti federal and terorism

    ReplyDelete
    Replies
    1. முஸ்லிம்களின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் விமல் தான்.
      நல்ல பொருத்தம் தான் இவர்களிடையே.

      நிதி அமைச்சர் நேற்று அறிவித்தது 100% உண்மை தான்.

      Delete
    2. அந்தோனி!
      எல்லாவகையிலும் உதவிசெய்த ரஜீவ்காந்தியையே கொலைசெய்த பாசிச, நாசிச சித்தாந்தத்தில் ஊறிப்போன உம்மைப்போன்றவர்களுடன் இணைந்து வாழ்வதைவிட ஒருநாட்டின் பெரும்பான்மை மக்களது அபிலாஷைகளை நடைமுறைப்படுத்த விரும்புபவர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகமிக மேலானது.
      காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் ஊடாக ஏதாவது செய்துவிட்டு பம்மாத்துக்காட்டுவது மட்டுமே உன்போன்றவர்களால் முடியும் வீரவசனம் பேசித்திரியும் உமக்கென்று ஒரு நாடுகூட இல்லாத நாதாரிப் பயலே, மற்ற சமுகங்களோடு இணங்கிவாழப் பழகிக்கொள். பிரிவினை பிரிவினை.....என்னடா பிரிவனைக்காக உம்மையெல்லாம் சூனியம் செய்து விட்டிருக்கிறார்களா? எத்தனைபேர்ரா இப்படி கிளம்பியிருக்கயள்? பரதேசிகள்.

      Delete

Powered by Blogger.