Header Ads



லாஸ் வேகாஸில் இலங்கையர்கள், பாதுகாப்பாக உள்ளார்களாம்..!


லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.