Header Ads



அக்மீமன தேரர், குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

மியன்மார் றோகிஞ்சா அகதிகள், தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும்  சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, அக்மீமன தயாரத்ன தேரர், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

No comments

Powered by Blogger.