Header Ads



'ஜனாதிபதி தாத்தா' றிஸ்வி முப்தியிடம் கையளிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்டு அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட 'ஜனாதிபதி தாத்தா' என்ற நூல் சர்வமதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்தவைகயில் ஜனாதிபதியின் மகள், அகிண இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரிடமும், அந்த நூலை கையளிப்பதை காண்கிறீர்கள்.





No comments

Powered by Blogger.