சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற வேண்டுமா, ஒருவரின் கன்னத்தில் அறையுங்கள்
உங்கள் சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற வேண்டுமானால் ஒருவரின் கன்னத்தில் அறையுங்கள் உடனடியாக கிடைக்கும். அதுதான் நல்லாட்சியென மகிந்த ஆதரவு பொது எதிரணி எம்.பி.யான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீதான பொலிஸாரின் தாக்குதல் தொடர்பான சர்ச்சையின் போதே இவ்வாறு தெரிவித்தார் டலஸ் அழகப் பெரும.
Post a Comment