Header Ads



இவற்றுக்காகவும் அபராதம் விதிப்பார்கள்

பிர­தான வீதியில் மோட்டார் சைக்­கிளை அதிக சப்­தத்­துடன் கவ­ன­யீ­ன­மாக ஓட்டிச் சென்ற நபர் ஒரு­வரை பிய­கம பொலிஸார் கைது செய்து மஹர நீதி­மன்றில் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

மோட்டார் சைக்கிள் சைலன்ஸர் ஊடாக அதிக­­மாக புகையை வெளி­யாக்­கிக்­கொண்டு சென்­றமை, 

சைலன்ஸர் மூலம் மக்­க­ளுக்கு தொந்­த­ரவு ஏற்­படும் வகையில் வீதியில் அதிக வேகத்­து­டனும் சப்­தத்­து­டனும் சென்­றமை 

வரு­மானச் சான்­றிதழ் வைத்­தி­ருக்­காமை 

ஆகிய குற்­றங்­களைப் புரிந்­த­மைக்­கா­கவே குறித்த நபர் கைது செய்­யப்­பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.