இவற்றுக்காகவும் அபராதம் விதிப்பார்கள்
பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை அதிக சப்தத்துடன் கவனயீனமாக ஓட்டிச் சென்ற நபர் ஒருவரை பியகம பொலிஸார் கைது செய்து மஹர நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் சைலன்ஸர் ஊடாக அதிகமாக புகையை வெளியாக்கிக்கொண்டு சென்றமை,
சைலன்ஸர் மூலம் மக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் வீதியில் அதிக வேகத்துடனும் சப்தத்துடனும் சென்றமை
வருமானச் சான்றிதழ் வைத்திருக்காமை
ஆகிய குற்றங்களைப் புரிந்தமைக்காகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சரியான தண்டனை..
ReplyDelete