கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளராக மீண்டும் சிராஸ் தெரிவு
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனக் கூட்டம் வியாழக்கிழமை, 5 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது சம்மேளன செயலாளராக மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment