Header Ads



கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளராக மீண்டும் சிராஸ் தெரிவு

கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனக் கூட்டம் வியாழக்கிழமை, 5 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது சம்மேளன செயலாளராக மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னதாக அவர் தீர்மானித்திருந்த போதிலும், பொதுமக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் அவரிடம் விடுத்த உருக்கமான வேண்டுகோளை அடுத்து அவர் இப்பதவிக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.