பௌத்த இனவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ள டன் பிரசாத் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (06) கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் சைனாஸ் சுலைமான உள்ளிட்ட சட்டத்தரணிகள் கடந்த காலத்தில் டன் பிரசாத் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுக்கிப் பேசினர்.
Post a Comment