அமெரிக்க யுத்தக்கப்பல்கள், நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தலாகும் - பேராசிரியர் விதாரண
அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கம் இது தொடர்பாக அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நன்றாக கப்பல்களை நம்நாட்டு பாதுகாவலர்கள் சோதனையிடவேண்டும் அதில் ஆயுதங்களை கொண்டுவந்து நம் நாட்டை நாசமாக்க விரும்பு நமது எந்த கையவர்களுக்காவது கடத்தி கொடுக்க கூடும் கட்டாயம் கவனத்தில் எடுங்கள் தற்போது இந்தியாவும்,சீனாவும் அனைத்து துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள் அது அவனுக்கு பிடிக்கவில்லை அதனாலும் மேலும் நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மன்னார் பெற்றோலிய விடயங்களிலும் மூக்கை நுளைத்து களவெடுக்க வருகின்றான் ஆகவே இலங்கை மக்களே விழிப்படையுங்கள்.
ReplyDeleteAmerica or other country Navy forces always they selling arround the world that normal.No need to afraid anything.This 3rd world country always thinking america doing us wrong something but reality that not.
ReplyDelete