உலகில் முஸ்லிம் தீவிரவாதிகள், என்று யாரும் இல்லை - தலாய் லாமா
உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை என்று திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளாக மாறியதன் பின்னர் அவர்கள் தங்களின் மதங்களில் இருந்து விலகிவிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத போதனைகளைப் பின்பற்றுகின்ற யாரும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிமைகள் பலவந்தமாக பறிக்கபாபட்டால் அதை மீட்க போராடுவது தீவிரவாதமாகாது...
ReplyDeleteஞானசாரவும் பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளதால் பயங்கரவாதிதான் புத்தனோ பௌத்த மத குருவோ இல்லை
ReplyDeleteஅன்று ஒரு போப்பாண்டவர் இஸ்லாம் தொடர்பான புரிதல் ஏற்பட்டு அதனை மறைமுகமாக கடைப்பிடித்து வந்த நிலையில் படிப்படியாக வெளிப்படுத்த முனைந்தபோது வத்திகான் அமெரிக்க மறைகரத்தின் துணையுடன் அவரும் தூக்கியது யாவருக்கும் ஞாபகமிருக்கும்.
ReplyDeleteஇன்று தலைலாமா இஸ்லாத்தை நோக்கிய தனது பார்வையை மெல்ல மெல்ல நகர்த்தி நெருங்குவது சிலபோது அவருக்கு அது பாதகமாக அமையலாம். ஏனெனில் அவர் வேற்று நாட்டில் தஞ்சமடைந்திருப்பவர்.
எனவே அவருக்கான ஹிதாயத் மற்றும் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்வோம். இஸ்லாமிய வழிமுறைகளை நேர்த்தியாக நாம் கடைப்பிடித்து வருவோமாயின் , கடந்தகால வரலாற்றின் உமர்களையும் , ஏன் அபுதாலிப்களையும் அள்ளாஹ் எமக்காக உலக சமுகத்திலிருந்து வெளிப்படுத்துவான்.
உன்னைப்போன்ற சாதாரண மானிட அறிவுகூட இல்லாத கழுதையின் கருத்தைப்பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் தலைலாமா போன்றவர்களது பெறுமதியான கருத்துக்களை பாராட்டுவோம்.
ReplyDeleteஉமக்காக நான் 2017.10.18ல் எழுதிய கருத்தை வாசித்து விட்டு தீர்மானம் எடு.