Header Ads



74 வயது முஸ்லிம் முதியவர் மீது, புதுப்பிள்ளையார் ஆலயம் முன் தாக்குதல்

சந்திவெளி வாராந்த பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற ஓட்டமாவடி செம்மண்ணோடை தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த நாகூர் ஆதம்லெப்பை (வயது 74) என்பவர் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று -31- ஐந்து இளைஞர்களால் தாக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

9 comments:

  1. இது தமிழர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள பாசிச புலி எச்சங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இவர்கள் எப்போதுமே முதியவர்கள் , பெண்கள், சிறுவர்கள், வணக்கத்தில் ஈடுபடுபவர்கள் என பலவீனமானவர்களை தாக்குவதை வழக்கமாக்க் கொண்டிருக்கின்ரனர்.

    ReplyDelete
  2. Whoever the responsible should be punished

    ReplyDelete
  3. இந்தப் பொடியன்களாவது பரவா இல்லங்க. அடியோடு மட்டும் விடடாச்சு. புலிப்பயல்கள்ட காலத்தில் நடந்த அநியாயங்கள்; அப்பப்பா.

    ReplyDelete
  4. What are the "facists" uurkaval padai doing now ?

    ReplyDelete
  5. Ayai Anthony. வரலயா

    ReplyDelete
  6. Mostly who is expecting the violence between tamil and muslim....If fight minority than profit for majority.

    ReplyDelete
  7. திடீர் முடிவு எடுக்க முடியாது

    ReplyDelete
  8. Are these Eastern Muslims so weak

    ReplyDelete
  9. ஈழ தமிழர்களென்றால் பொது இடத்தில குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்யும் தீவிரவாதிகள், பள்ளியில் தொழுதுகொண்டிருக்கும் வயதானவர்களை குழந்தைகளையும் முதுகில் சுட்டு கொன்ற பயங்கரவாதிகளென்ற வரலாறு சொல்கின்றது. இப்படிப்பட்ட கொடூரமான இனவாதிகளிடம் இதைதான் எதிர்பார்க்க முடியும். ஹக்கீம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வடகிழக்கை இணைத்து கொடுக்கவும்

    ReplyDelete

Powered by Blogger.