Header Ads



ரோஹினியர்களுக்கு 50000 அமெரிக்க டொலர் வழங்கும் இலங்கை

மியன்மார் ரோஹினிய முஸ்லிம் அகதிகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. ரோஹினிய அகதிகளுக்காக 50000 அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் இந்த உதவி வழங்கப்பட உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. A good move to erase the bad history toward rohingya by current government. This will bring some good to Sri Lanka at international level. But intention also should be good

    ReplyDelete
  2. Very Good decision of Sri Lankan Government.

    ReplyDelete

Powered by Blogger.