Header Ads



ஆர்ப்பாட்டமில்லாமல் 4 பிரதேச சபைகளை பெற்றுள்ளோம் - மனோ பெருமிதம்

அம்பகமுவை, மஸ்கெலியா, நோர்வுட், நுவரோலியா, அக்கரபத்தனை, கொட்டகலை ஆகிய பிரதேச சபைகள் அமைக்கப்படுவதை இன்று -31- அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்து. 

இதுபற்றி கருத்து கூறிய கூட்டணி தலைவர் மனோ கணேசன், 

"தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு பயணத்தில் ஒரு மைல்கல்லாக, சற்றுமுன் நுவரெலிய மாவட்ட  புதிய பிரதேச சபைகளை அமைச்சரவை அங்கீகரித்தது" என்றார். 

மேலும், "முதற்கட்டமாக இந்த சாதனை அமைந்துள்ளது. இதை நாம் எம் காத்திரமான நடவடிக்கை மூலம் பெரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பெற்றுள்ளோம்.  இன்னமும் எம் ஆளுமை பயணம் தொடரும்." என்றார்.

1 comment:

  1. வாழ்க அமைச்சரே நீங்களும் உம் சமூக சேவையும்.....

    ReplyDelete

Powered by Blogger.