நஸ்லிமா அமீன் 38 வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்
கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின் ஆசிரியை நஸ்லிமா அமீன் கடந்த 38 வருட கால ஆசிரியா் சேவையில் 23 வருடங்கள் இக் கல்லுாாியிலேயே ஆசிரியை மற்றும் தமிழ்ப்பிரிவு பகுதித் தவைவியாகவும் முஸ்லீம் மஜ்லிசின் பொறுப்பாசிரியை போன்ற பல்வேறு துறைகளில் இக் கல்லுாாியில் தமது சேவையை செய்துள்ளாா். கடந்த வாரம் தமது சேவையிருந்து ஓய்வு பெற்றதையடுத்து கல்லுாாியின் தமிழ் மொழி மூலம் மாணவா்கள் ஆசிரியைகள் ஏற்பாடு செய்த பிரியாவிடை வைபவம் கல்லுாாியில் நடைபெற்றது.
இதன்போது கல்லுாாி அதிபா் ஆர்.எம்.எம். ரத்நாயக்க, தமிழ் பிரிவு உப அதிபா் சிவபாலன், மாணவாகள் நினைவுப் பரிசில்களை வழங்கி திருமதி அமீனை கௌரவித்தனா்.
அஷ்ரப் ஏ. சமத்
Post a Comment