Header Ads



நவம்பர் 2 இல் முஸ்லிம் தரப்பு - பொதுபல சேனா 5 ஆவது சுற்றுப்பேச்சு

-AAM. Anzir-

முஸ்லிம் தரப்புக்கும், பொதுபல சேனாக்கும் இடையிலான 5 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் அல்குர்ஆன் மத்ராசா, முஸ்லிம் பாடசாலைகள் உள்ளிட்ட விடயங்கள் பிரதானமாக ஆராயப்படவுள்ளன.

வழமை போன்று இப்பேச்சுவார்த்தையிலும் ஐம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில்சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் சட்டத்துறை நிபுணர்கள், தொழில்சார் நிபணர்கள் என முஸ்லிம் தரப்பு பங்கேற்கவுள்ளது.

No comments

Powered by Blogger.