Header Ads



ரோஹின்யர்களை அச்சுறுத்தியவன் CID யினரால் பம்பலப்பிட்டியில் கைது


இலங்கையில் தஞ்மடைந்திருந்த அப்பாவி ரோஹின்ய முஸ்லிம்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று -29- பௌத்தசிங்கள கடும்போக்கு வாதி ஒருவன் யினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.

5 comments:

  1. Drama began and end up next week

    ReplyDelete
  2. அடாவடி செய்தவனை விட்டுவிட்டு அதைவேடிக்கை பார்த்தவனை கைது செய்து நீதியை நிலைநாட்டிவிட்டனர் என்று உலகத்துக்கு காட்டுவதற்கு இந்தக்கைது இதுவும் ஒரு
    நல்லாட்சியின் நாடகம்.

    ReplyDelete
  3. Correct then finally they couldn't see clear figures on CCTV they may send to Canada get clear vision

    ReplyDelete
  4. UNO HUMAN RIGHTS ALL ARE UNDER AMERICA ISREIL RULE . WE HAVE ONLY uNITY GOOD AHLAQ AND DUA .

    ReplyDelete
  5. ஹஹஹஹஹ ஹிஹிஹிஹிஹிஹி ஹுஹுஹுஏஹு

    ReplyDelete

Powered by Blogger.