அமெரிக்காவிலிருந்து ஹக்கீம், றிசாத், ஹிபுல்லாஹ் என மாறிமாறி CALL எடுத்த ஜனாதிபதி
அமெரிக்காவில் ஐ.நா. அமர்வில் பங்கேற்கதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை -20- ஹக்கீம், றிசாத், ஹிபுல்லாஹ் ஆகிய மூவருக்கும் மாறிமாறி தெலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.
மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இந்த மூவரும் வாக்களித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே இப்படி மாறிமாறி ஜனாதிபதி call எடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்புக்கு பதில் வழங்கியுள்ள முஸ்லிம் அரசியல்வாதியொருவர் இதனை jaffna muslim இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.
சொல்லும் போது கையை தூக்காவிட்டால் பதவிகள் காலி என call எடுத்து மைதிரி சொல்லிருப்பாரோ?
ReplyDelete